579
சென்னை, திருவான்மியூரில் இருந்து கிளம்பாக்கம் சென்ற அரசு பேருந்தை மது போதையில் இயக்கி விபத்து ஏற்படுத்தியதாகக் கூறி அங்கிருந்தவர்கள் பேருந்து ஓட்டுநர் சரவணனை தாக்கி போலீசில் ஒப்படைத்துள்ளனர். ஓ.எம...

373
கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற அரசுப் பேருந்து ஓட்டுநர் ஸ்டீபன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த 13ஆம் தேதி வடசேரியில் இரு...

433
திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்ணை ஆட்டோவில் கடத்திச்சென்று அவரது செல்ஃபோனை பறித்ததுடன், அவரை கீழே தள்ளிவிட்டு தப்பிய ஷேர் ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்துள்ளனர். உடல்நலக்குறைவால், ...

324
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டிப்பர் லாரி டிரைவரை தாக்கிய திமுக நிர்வாகி உள்ளிட்டோரை கைது செய்ய வலியுறுத்தி ஏராளமானோர் ஓசூர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தங்களது காரை உரசுவது ப...

410
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் டீசல் விலை லிட்டருக்கு 10 ரூபாய் உயர்த்தப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். முக்கிய நகரங்களுக்கு செல்லும் சாலைகளின் குறுக்கே லாரிகளை...

490
உளுந்தூர்பேட்டை அருகே நள்ளிரவில் நோ-பார்க்கிங் ஏரியாவில் இண்டிகேட்டர் போடாமல் சாலையோரம் நிறுத்தப்பட்ட சரக்கு லாரி மீது ஆம்னி பேருந்து மோதி கவிழ்ந்த விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட 10 பேர் காயமடைந...

301
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே மதுபோதையில் தனியார் கல்லூரி பேருந்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கெங்காவரம் கிராமத்தை சேர்ந்த மருத...



BIG STORY